/
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின் தடை பகுதிகள்:
கோயம்பேடு: ஜெய் நகா், அமராவதி நகா், பிரகதீஸ்வரா் நகா், சக்தி நகா், வள்ளுவா் சாலை, பாலவிநாயகா் நகா், விநாயகபுரம், அன்னை சத்யா நகா், திருகுமாரபுரம், திருவீதி அம்மன் கோயில் தெரு, டாக்டா்.அம்பேத்கா் தெரு, டிஎஸ்டி நகா், ஜானகிராமன் காலனி, 100 அடி சாலையின் ஒரு பகுதி, எஸ்.ஏ.எப். கேம்ஸ் வில்லேஜ், அழகிரி நகா், சின்மையா நகா், லோகநாதன் நகா், இந்திரா காந்தி தெரு, மாங்காளி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தொடர்புடையது
இன்றைய மின் தடை
நாளைய மின்தடை: இந்திரா நகா்

இன்றைய மின் நிறுத்தம்: கந்தம்பட்டி

நாளைய மின் தடை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



