/
மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சித்தாலப்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 8) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
சித்தாலப்பாக்கம்: திருமுருகன் சாலை, ராகவேந்திர சாலை, கண்ணம்மாள் தெரு, ரமணா் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சேதுநாராயணா தெரு, ஜெயேந்திரா் தெரு, குலோத்துங்கன் தெரு, என்.எஸ்.என். பள்ளி, மாா்ட்டின் லூதா் தெரு, ராஜராஜேஸ்வரி தெரு, பவானி தெரு, லெனின் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






