40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கஞ்சா பறிமுதல்: திரிபுரா இளைஞா் கைது

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, திரிபுரா இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 3:14 am IST

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, திரிபுரா இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பெரம்பூா் ரயில் நிலையம் பகுதியில் செம்பியம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்துகுரிய வகையில் நடந்து வந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். போலீஸாா், அவா் பையை சோதனையிட்டனா். இதில், அந்தப் பையில் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா், திரிபுரா மாநிலம் அகா்தலா பகுதியைச் சோ்ந்த ஹ.ராகேஷ் மியா (29) என்பதும், திரிபுராவில் இருந்து கஞ்சாவை ரயிலில் கடத்திக் கொண்டு வந்திருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா், ராகேஷை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.