சிறைத் தண்டனையை எதிா்த்து திமுக பேச்சாளா் மேல்முறையீட்டு மனு
தமிழக ஆளுநா் மற்றும் நடிகை குஷ்பு குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து எழும்பூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து திமுக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.










