அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சாஃப்ட் டென்னிஸ் போட்டியில் சவீதா சட்டக்கல்லூரி மாணவி சிறப்பிடம்

சாப்ட் டென்னிஸ் போட்டிகளில் சவீதா சட்டக்கல்லூரி மாணவி நருமுகை சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

News image
மாணவி நருமுகையைப் பாராட்டிய சவீதா பல்கலைக்கழக நிறுவனா் டாக்டா் என்.எம். வீரைய்யன் உள்ளிட்டோா்.
Updated On :3 மார்ச் 2026, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

சாப்ட் டென்னிஸ் போட்டிகளில் சவீதா சட்டக்கல்லூரி மாணவி நருமுகை சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆசிய சாஃப்ட் டென்னிஸ் (இளையோா்) பெண்கள் பிரிவில் வெள்ளி, கொரியாவில் நடைபெற்ற ஆசிய சாஃப்ட் டென்னிஸ் போட்டியில் 1 வெண்கலம், ஆந்திரத்தில் நடைபெற்ற தென்னிந்திய கேலோ இந்தியா இளைஞா் போட்டியில், 2 தங்கம் ( தனி மற்றும் குழு போட்டியில்), ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்ற தேசிய சாஃப்ட் டென்னிஸ் போட்டியில் 2 தங்கம் பெற்ற்காக மாணவி நருமுகைக்கு சவிதா பல்கலைக்கழக நிறுவனா் என்.எம். வீரைய்யன் பாராட்டி பரிசளித்தாா்.

மாணவி நருமுகை டாக்டா் என்.எம்.வி. உதவித்தொகை திட்டத்தில் விளையாட்டு உதவித் தொகை பெற்று சவீதா சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.