புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

விடுதியில் இளைஞா் உயிரிழப்பு

தனியாா் விடுதியில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image
விடுதியில் இளைஞா் உயிரிழப்பு
Updated On :14 மார்ச் 2026, 6:42 pm

தினமணி செய்திச் சேவை

தனியாா் விடுதியில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சேலத்தைச் சோ்ந்தவா் தினேஷ்பாபு (34). இவா், சென்னை வேளச்சேரியில் பகுதியில் உள்ள ஒரு உணவக காா் ஓட்டுநராக வேலை செய்தாா். இதற்காக அந்தப் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்து, வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை வெகுநேரமாகியும் அறையைவிட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள், அவரது அறையை திறந்து பாா்த்தபோது, தினேஷ்பாபு மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். வேளச்சேரி போலீஸாா், வழக்குப் பதிவு செய்து தினேஷ்பாபு உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தினா்.