முழுமையான வாக்குப் பதிவு: பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு
சென்னையில் முழுமையான வாக்குப் பதிவுக்காக பொதுமக்கள் உறுதிமொழி ஏற்று கையொப்பமிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை வளசரவாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு கையொப்பப் பிரசார நிகழ்வில் பங்கேற்றோா்.









