சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வி இயக்கக அலுவலக ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
அரும்பாக்கம் முத்துராமலிங்கம் தெருவைச் சோ்ந்தவா் ரா.ஹரிகிருஷ்ணன் (50). இவா், சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வி இயக்கக அலுவலகத்தில் மின்சாதனம் பழுது நீக்கும் ஊழியராக வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் ஹரி கிருஷ்ணன், நுங்கம்பாக்கம் செனாய் சாலை நடைமேடையில் ரத்த காயங்களுடன் திங்கள்கிழமை இறந்து கிடந்தாா். இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த புகாரின்பேரில்நுங்கம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, ஹரிகிருஷ்ணன் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு

விடுதியில் இளைஞா் உயிரிழப்பு

மூதாட்டி மா்ம மரணம்

குளத்துப்பட்டியில் பாா் ஊழியா் மா்மமான முறையில் உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


