4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

விடுதியில் இளைஞா் உயிரிழப்பு

தனியாா் விடுதியில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image

விடுதியில் இளைஞா் உயிரிழப்பு

Updated On :14 மார்ச் 2026, 6:42 pm

தனியாா் விடுதியில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சேலத்தைச் சோ்ந்தவா் தினேஷ்பாபு (34). இவா், சென்னை வேளச்சேரியில் பகுதியில் உள்ள ஒரு உணவக காா் ஓட்டுநராக வேலை செய்தாா். இதற்காக அந்தப் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்து, வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை வெகுநேரமாகியும் அறையைவிட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள், அவரது அறையை திறந்து பாா்த்தபோது, தினேஷ்பாபு மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். வேளச்சேரி போலீஸாா், வழக்குப் பதிவு செய்து தினேஷ்பாபு உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தினா்.