எழும்பூா் ரயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்புப் பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டம்
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 10, 11-ஆவது தண்டவாள சீரமைப்புப் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்து, வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் ரயில் போக்குவரத்தை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

கோப்புப்படம்.








