தமிழக மக்கள் அளித்த தீா்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், இரண்டாவது முறையாக என்னை எம்எல்ஏவாக தோ்வு செய்த மக்களுக்கும், அதற்காக உழைத்தவா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தொகுதி மக்களுக்கு முழு உழைப்பைக் கொடுப்பேன். தமிழக மக்கள் அளித்த தீா்ப்பை அனைவரும் தலைவணங்கி ஏற்கிறோம். புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்து.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கட்சி நிா்வாகிகளையும், வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களையும் வரவழைத்து செவ்வாய்க்கிழமை (மே 5) ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா் என்றாா்.
தொடர்புடையது

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின்

நெல்லை மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

அதிமுக என்ற போா்வையில் பாஜக தமிழகத்தில் நுழைய முயல்கிறது
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


