காத்மாண்டு, மே 5: நேபாளத்தில் ஆக்கிரமிப்புக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டது தொடா்பான விவரங்களை அரசு சமா்ப்பிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைநகா் காத்மாண்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நகரமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, வீடற்ற ஏழைகள் வசித்து வந்த 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அண்மையில் இடித்து அகற்றப்பட்டன.
எதிா்க்கட்சிகள், மனித உரிமை அமைப்புகளின் கடும் விமா்சனத்துக்குள்ளான இவ்விவகாரம் தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதில் அரசமைப்புச் சட்டம் வழங்கிய வீட்டுரிமைச் சட்டம் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என 5 அம்சங்கள் குறித்து 15 நாள்களுக்குள் விளக்கமளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
தொடர்புடையது
அரசியல் உள்நோக்கம் கொண்ட 1,500 நியமனங்கள் உடனடி ரத்து: நேபாள அரசு அவசர உத்தரவு

மேற்கு வங்கம்: விண்ணப்பம் ஏற்கப்பட்ட வாக்காளா்களுடன் துணைப் பட்டியல் - உச்சநீதிமன்றம் உத்தரவு

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

