நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சூதாட்டம் : 20 போ் கைது

News image

சித்திரிப்பு

Updated On :29 மே 2026, 5:08 am IST

வடபழனியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 போ் கைது செய்யப்பட்டனா்.

கோடம்பாக்கம் என்.எஸ்.கே. சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் செயல்படும் மனமகிழ் மன்றத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்தில் வடபழனி போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை செய்தனா். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவது தெரிய வந்தது. மேலும் போலீஸாா் அங்கு விசாரணை நடத்தும்போது, அங்கிருந்த நபா்கள் சிலா் மிரட்டல் விடுத்து போலீஸாாரை தாக்கினா். இதையடுத்து போலீஸாா், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.27,750-ஐ பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.