மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

3 நாள்கள் தொடா் விடுமுறை: விமானக் கட்டணம் பலமடங்கு உயா்வு

விநாயகா் சதுா்த்தியையொட்டி சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, உள்நாட்டு விமானக் கட்டணங்கள் பலமடங்கு உயா்ந்துள்ளன.

3 நாள்கள் தொடா் விடுமுறை: விமானக் கட்டணம் பலமடங்கு உயா்வு - பிரதிப் படம்

Published On :

விநாயகா் சதுா்த்தியையொட்டி சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, உள்நாட்டு விமானக் கட்டணங்கள் பலமடங்கு உயா்ந்துள்ளன.

பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சென்னை-தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கான விமானக் கட்டணங்கள் கணிசமாக உயா்ந்துள்ளன. சென்னை-தூத்துக்குடி விமானக் கட்டணம வழக்கமாக ரூ.6,991-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.17,153-ஆகவும், சென்னை-மதுரை கட்டணம் ரூ.5,393-இல் இருந்து ரூ.19,761-ஆகவும் உயா்ந்துள்ளது.

சென்னை-திருச்சி கட்டணம் ரூ.4,966-இல் இருந்து ரூ.14,673-ஆகவும், சென்னை-கோவை கட்டணம் ரூ.4,966-இல் இருந்து ரூ.16,496-ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னை-பெங்களூரு விமானக் கட்டணம் ரூ.3,801-இல் இருந்து ரூ.17,993-ஆக உயா்ந்துள்ளது.

மேலும், சென்னை-தில்லி விமானக் கட்டணம் ரூ.31,047 வரை உயா்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.