மறைமலைநகரை அடுத்த திருத்தேரி அருகே முன்னால் சென்ற லாரியின் மீது மொபெட் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
சிங்கபெருமாள் கோயிலை அடுத்த கொளத்தூரைச் சேர்ந்தவர் நந்தா (41). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி(28). இருவரும் புதன்கிழமை மொபெட்டில் சென்றனர். நந்தா வாகனத்தை ஓட்டிச் சென்றார். சிங்கபெருமாள் கோயிலை அடுத்த திருத்தேரி அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஜோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சக ஊழியா் வீட்டில் நகை திருடிய இளைஞா் கைது

வாக்கு எண்ணிக்கையின்போது விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்: பணியாளா்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கடலூா் அருகே காரில் மதுபானம் கடத்தல்: இருவா் கைது

பணி ஓய்வு பெற்ற போலீஸாரை கெளரவித்த கடலூா் எஸ்.பி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

