மறைமலைநகரை அடுத்த திருத்தேரி அருகே முன்னால் சென்ற லாரியின் மீது மொபெட் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
சிங்கபெருமாள் கோயிலை அடுத்த கொளத்தூரைச் சேர்ந்தவர் நந்தா (41). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி(28). இருவரும் புதன்கிழமை மொபெட்டில் சென்றனர். நந்தா வாகனத்தை ஓட்டிச் சென்றார். சிங்கபெருமாள் கோயிலை அடுத்த திருத்தேரி அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஜோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யூத் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட்!

பட்டாசு வெடித்து விபத்து! 12 பேர் பலி! 40 பேர் படுகாயம்! | Kerala

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

