மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் முன்பதிவு மையம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்படாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் செய்திக் குறிப்பு: தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவில் மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் முன்பதிவு மையத்தை நிர்வாக காரணங்களுக்காக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே பயணிகள் முன்பதிவு மையம் இயங்கும். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த மையம் செயல்படாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண் கொலை வழக்கில் தம்பதி கைது
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

