ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர், வாட்டர்மேன், குக்மேட்டி ஆகிய

Updated On :22 அக்டோபர் 2018, 9:45 pm


செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர், வாட்டர்மேன், குக்மேட்டி ஆகிய பணிகளுக்கு காலியாக உள்ள வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி இம்மாதம் (அக்டோபர்) 31-ஆம் தேதியாகும்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள சமையலர், வாட்டர்மேன், குக்மேட்டி பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 வயது; பிசி, எம்பிசி பிரிவினருக்கு 32 வயது; பிற பிரிவினருக்கு 30 வயது. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு. 
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31-10-2018.
இத்தகவலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் உஷா சதாசிவம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.