செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர், வாட்டர்மேன், குக்மேட்டி ஆகிய பணிகளுக்கு காலியாக உள்ள வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி இம்மாதம் (அக்டோபர்) 31-ஆம் தேதியாகும்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள சமையலர், வாட்டர்மேன், குக்மேட்டி பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 வயது; பிசி, எம்பிசி பிரிவினருக்கு 32 வயது; பிற பிரிவினருக்கு 30 வயது. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31-10-2018.
இத்தகவலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் உஷா சதாசிவம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

