புதுப்பட்டு கிராமத்தில் பூட்டிய வீட்டின் பின்புறக் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.
மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிலால். அவரது மகன் முகமது ராமீஸ் பாகர் (29), சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் புதுப்பட்டில் உள்ள தன் வீட்டுக்கு கடந்த திங்கள்கிழமை வந்தார். அப்போது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த 2 ஏசி இயந்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் திருடு போயிருந்தன.
இந்தத் திருட்டு தொடர்பாக ராமீஸ் பாகர் மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

