செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர், வாட்டர்மேன், குக்மேட்டி ஆகிய பணிகளுக்கு காலியாக உள்ள வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி இம்மாதம் (அக்டோபர்) 31-ஆம் தேதியாகும்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள சமையலர், வாட்டர்மேன், குக்மேட்டி பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 வயது; பிசி, எம்பிசி பிரிவினருக்கு 32 வயது; பிற பிரிவினருக்கு 30 வயது. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31-10-2018.
இத்தகவலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் உஷா சதாசிவம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை

வணிக சிலிண்டா் விலை உயா்வால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு

இன்றைய ராசி பலன்கள் (02 மே 2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

