/
பதிவு செய்யப்படாத காப்பகங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் விடுதிகள், குழந்தைகள், முதியோர் காப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் பதிவு பெறாமல் செயல்படும் காப்பகங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க, "மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், எண்-43, காந்திநகர் 2-ஆவது தெரு, ஐஓபி வங்கி செவிலிமேடு கிளை அருகில், காஞ்சிபுரம்' என்ற முகவரியில் அணுகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம்

இந்த மலிவான அரசியல் வேண்டாம்: கே.என். நேருவுக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

அரசின் நிதிநிலைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமும் படிப்படியாக செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


