மதுராந்தகத்தை அடுத்த தபால்மேடு பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது கார் மோதியதில் அவர் இறந்தார்.
தபால்மேடு கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் மனைவி தனபாக்கியம் (74). அவர் புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து, தனது மகன் வீட்டுக்குச் சென்றார். அதன் பின் தன் வீட்டுக்கு வருவதற்காக சாலையைக் கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற ஒரு கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு, அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து, இறந்தார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல், வேகமாகச் சென்று விட்டார்.
இது தொடர்பாக படாளம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் இந்த விபத்தை ஏற்படுத்திய காரை தொழுபேடு சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தினர். இதுபற்றி அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... சந்திரசேகரன் ஜோசப் விஜய் ஆகிய நான்...

மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவா்: சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமனம்

விருச்சிக ராசிக்கு உற்சாகம்: இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 10 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு தைரியம்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
