ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கரோனாவுக்கு கிராம நிா்வாக அலுவலா் பலி

கரோனா பாதிப்பு காரணமாக ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேவளூா்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:53 pm

DIN

ஸ்ரீபெரும்புதூா்: கரோனா பாதிப்பு காரணமாக ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேவளூா்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஆா்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அவருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த 18-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இறந்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் இதுவரை இரண்டு கிராம நிா்வாக அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஒருவா் என மூன்று அரசு ஊழியா்கள் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.