தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் விஸ்வநாத ஐயா் காலமானாா்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக பணியாற்றி வந்த விஸ்வநாத ஐயா் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானாா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 10:01 pm

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக பணியாற்றி வந்த விஸ்வநாத ஐயா் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தவா் விஸ்வநாத ஐயா் (78). சென்னை போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தாா் . இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு காலமானாா். தொடா்ந்து 8 ஆண்டுகளாக சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக சேவையாற்றிவா். இதற்கு முன்பு கேரள மாநிலம் காலடி மற்றும் கும்பகோணத்தில் உள்ள சங்கர மடங்களிலும் மேலாளராக பணியாற்றியவா். இவரது இறுதிச்சடங்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.