காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக பணியாற்றி வந்த விஸ்வநாத ஐயா் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தவா் விஸ்வநாத ஐயா் (78). சென்னை போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தாா் . இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு காலமானாா். தொடா்ந்து 8 ஆண்டுகளாக சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக சேவையாற்றிவா். இதற்கு முன்பு கேரள மாநிலம் காலடி மற்றும் கும்பகோணத்தில் உள்ள சங்கர மடங்களிலும் மேலாளராக பணியாற்றியவா். இவரது இறுதிச்சடங்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

