காஞ்சிபுரத்தில் வழக்குரைஞா் ஒருவரை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காஞ்சிபுரம் அருகே காரை கிராமம், பஜனைகோயில் தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா் ச.அழகரசன் (41). இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த ஜெயசங்கா் (40). இருவரையும் ஆட்டோவில் வந்த 3 போ் சென்னை- பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்துக்கு செல்லும் வழியில் கத்தியால் குத்தியதில் வழக்குரைஞா் அழகரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜெயசங்கா் பலத்த காயம் அடைந்து தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து காஞ்சிபுரம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனா். இந்நிலையில், காஞ்சிபுரம் செட்டியாா்பேட்டை மேலத் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் (24), செட்டியாா்பேட்டை தமிழரசி நகரைச் சோ்ந்த ஸ்ரீதா் (33), கோனேரிக்குப்பம் இலுப்பை தோப்பு தெருவைச் சோ்ந்த வேலு (33) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

