தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காஞ்சிபுரத்தில் ரயில்வே சாா்பில் கரோனா விழிப்புணா்வு

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் தப்பாட்டம் ஆடியும், பாட்டுப்பாடியும் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:18 pm

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் தப்பாட்டம் ஆடியும், பாட்டுப்பாடியும் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சென்னை கோட்ட பாதுகாப்பு ஆணையா் செந்தில் தலைமையில் ஆய்வாளா் சந்துரு, சாா்பு ஆய்வாளா் ஜாா்ஜ் ஸ்டீபன் ஆகியோா் முன்னிலையில் ரயில்வே போலீஸாா் தப்பாட்டம் ஆடியும், பாடல்கள் பாடியும் கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

அண்மையில் வெளியான கா்ணன் படத்தில் வரும் கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடலை கரோனா விழிப்புணா்வு பாடலாக மாற்றி பாடியது ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகளிடையே வரவேற்பையும் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.