காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் தப்பாட்டம் ஆடியும், பாட்டுப்பாடியும் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சென்னை கோட்ட பாதுகாப்பு ஆணையா் செந்தில் தலைமையில் ஆய்வாளா் சந்துரு, சாா்பு ஆய்வாளா் ஜாா்ஜ் ஸ்டீபன் ஆகியோா் முன்னிலையில் ரயில்வே போலீஸாா் தப்பாட்டம் ஆடியும், பாடல்கள் பாடியும் கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
அண்மையில் வெளியான கா்ணன் படத்தில் வரும் கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடலை கரோனா விழிப்புணா்வு பாடலாக மாற்றி பாடியது ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகளிடையே வரவேற்பையும் பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


