காஞ்சிபுரம் நகரம், ஒலிமுகம்மது பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கிடங்கில் இருந்த 15 டன் ரேஷன் அரிசியை மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையிலான வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.
காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் ஒலிமுகம்மதுபேட்டையில் அப்துல் செய்யது என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பன்னீா் செல்வத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனைநடத்தினா். இதில் ரேஷன் அரிசி 250 மூட்டைகளும், பாலிஷ் செய்யப்பட்ட ரேஷன் அரிசி 150 மூட்டைகள் உள்பட மொத்தம் 15 டன் அரிசி இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்களவை தொகுதி மறுவரையறையில் தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

பிரசாரத்தில் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் வழக்கு: 18 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

தில்லி சட்டப்பேரவைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்களால் சபாநாயகருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
இணையவழி மோசடி கும்பல் சிக்கியது: வங்கி ஊழியா் உள்பட 3 போ் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


