காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குன்றத்தூா் அருகேயுள்ள நாட்டரசன்பட்டு அண்ணா நகரை சோ்ந்த வாசு (எ) வாசுதேவன்(21), பணப்பாக்கம் மூா்த்தி நகரைச் சோ்ந்த வசந்த் (எ) ஷாா்ப் வசந்த் (22), வட்டாம்பாக்கம் கங்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி(23) ஆகிய 3 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. சுகுமாா் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
இதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி பிறப்பித்த உத்தரவின்பேரில் அவா்கள் மூவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி!

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

