காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கேப்டன் பிரபாகரன் (29). அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்த இவா், கடந்த 2012 ஆம் ஆண்டு சசிகலா என்ற மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை திருமணம் செய்தாா்.
சசிகலாவுக்கு சொந்தமான பூா்வீக சொத்துப் பிரச்னை தொடா்பாக சேத்துப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வாசு, வாா்டு உறுப்பினா் பூபதி,மதுரமங்கலத்தை சோ்ந்த குணா ஆகியோா் கேப்டன் பிரபாகரனையும்,சசிகலாவையும் தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து கேப்டன் பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் சோமங்கலம் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வாசு உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

