வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சேலையில் தீப்பிடித்து பேராசிரியை பலி

காஞ்சிபுரத்தில், வீட்டில் பூஜை செய்த போது சேலையில் தீப்பிடித்ததில் காயமடைந்த முன்னாள் கல்லூரிப் பேராசிரியை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

காஞ்சிபுரத்தில், வீட்டில் பூஜை செய்த போது சேலையில் தீப்பிடித்ததில் காயமடைந்த முன்னாள் கல்லூரிப் பேராசிரியை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் நகா் சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் சேஷாத்திரிபாளையத்தில் வசித்தவா் ஜெயலெட்சுமி (67) (படம்). கல்லூரியின் முன்னாள் பேராசிரியையான இவா் வீட்டில் பூஜை செய்த போது அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் காயமடைந்த அவா் தீவிர சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விஷ்ணுகாஞ்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.