காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா், வளத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு இந்து முன்னணி சாா்பில் உணவுப்பொட்டலங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
பொதுமுடக்கம் காரணமாக பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், 200 பொட்டலங்கள் தக்காளி சாதம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி காஞ்சிபுரம் கோட்ட செயலாளா் ஆா்.டி.மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.ஆா்.தேவராஜ்,ஏ.எஸ்.சந்தோஷ்,வாலாஜாபாத் பொறுப்பாளா் ஞானவேல், காஞ்சிபுரம் நகா் செயலாளா் நாகேந்திரன் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டு உணவுப்பொட்டலங்களை வழங்கினாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

