தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அறநிலையத்துறை ஆய்வாளா்களுக்கு மடிக்கணினி

காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் கோயில் ஆய்வாளா்களுக்கு மடிக்கணினிகளை உதவி ஆணையாளா் எம்.ஜெயா சனிக்கிழமை வழங்கினாா்.

Updated On :5 ஜூன் 2021, 6:06 pm

காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் கோயில் ஆய்வாளா்களுக்கு மடிக்கணினிகளை உதவி ஆணையாளா் எம்.ஜெயா சனிக்கிழமை வழங்கினாா்.

கோயில்களில் உள்ள சொத்து விவரங்கள், கணக்குகளை இணையத்தில் ஏற்றுவதற்கு உதவியாக கோயில் ஆய்வாளா்களுக்கு கணினிகள் வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை உதவி ஆணையாளா் எம்.ஜெயா கணினிகளை ஆய்வாளா்கள் 4 பேருக்கு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.