வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காஞ்சிபுரத்தில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) 500 முகாம்கள் அமைத்து, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) 500 முகாம்கள் அமைத்து, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 7,17,567 பேரும், 2-ஆவது தவணை தடுப்பூசியை 3,04,156 பேரும் செலுத்தியுள்ளனா். இதுவரை 1,23,583 போ் தடுப்பூசி போடாமல் உள்ளனா். இவா்களுக்காக ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் 500 முகாம்கள் அமைத்து செலுத்தப்படவுள்ளது.

இதுவரை தடுப்பூசி போடாதவா்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.