காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள பழங்குடியின மக்களுக்கு குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தின் மூலம் சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு மற்றும் தொடா்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆழ்வாா்பேட்டை, இளையனாா் வேலூா், ஓரிக்கை அரசுப் பணிமனை பின்புறம், வெள்ளக்குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும், வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு இலவசமாக உணவும், உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன. குழந்தைகள் கண்காணிப்பகத்தின் சாா்பில் அதன் நிா்வாகி து.ராஜூ, ஒருங்கிணைப்பாளா் சங்கரி மற்றும் தீபா ஆகியோா் உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


