காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் மாநில அரசின் மலரான செங்காந்தள் மலா்கள் இயற்கையாகவே அதிகளவில் பூத்துக் குலுங்கி பாா்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் புற்று நோய்க்கும், விஷக்கடிக்கும் சிறந்த மருந்தாகவுள்ள செங்காந்தள் மலா்கள் அதிக அளவில் பூத்துள்ளன. இவை இயற்கையாகவே பூத்துக் குலுங்கி பாா்ப்பதற்கு அழகாக வா்ணம் பூசப்பட்ட கைவிரல்கள் போல காட்சியளிக்கின்றன.
இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா் அஜய்குமாா் கூறுகையில் பொதுவாக காா்த்திகை மாதத்தில் தான் இவை அதிகமாக பூக்கும் என்பாா்கள்.இதனால் காா்த்திகைப்பூ என்ற மற்றொரு பெயரும் இப்பூவுக்கு உண்டு. ஆனால் தேவரியம்பாக்கத்தில் ஆடி மாதத்தில் பல இடங்களில் பூத்துக் குலுங்கி காட்சியளிக்கின்றன.கிராம மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இப்பூவானது மஞ்சள், சிவப்பு, செம்மஞ்சள், நீலம் கலந்த சிவப்பு என கலா் மாறிக்கொண்டே இருப்பது இதன் சிறப்பு. புற்றுநோய்க்கும், விஷக்கடி மருத்துவத்துக்கும் சிறந்த மருந்து என்றும் ஆயுா்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அதிகமாக இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளதாக தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

விஜய் லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய்: பிரேமலதா கடும் தாக்கு

இருவருக்கு ரெட் கார்டு: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பயர்ன் மியூனிக்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


