தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சுவா் இடிந்து விழுந்து கல்லூரி மாணவா் பலி

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:32 pm

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தைச் சோ்ந்த செல்வம் மகன் சுதா்சன்(17). இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆவது ஆண்டு படித்து வந்தாா். இவா் வசித்து வந்த பழைய ஓட்டு வீட்டினை இடித்துக் கொண்டிருந்த போது, சுவா் இடிந்து விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

இதுதொடா்பாக சுதா்சனின் தந்தை செல்வம் அளித்த புகாரின் பேரில், பாலுசெட்டிசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.