காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிரபல தனியாா் உணவகத்தில் பணியாற்றி வந்த 3 குழந்தைத் தொழிலாளா்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
காஞ்சிபுரம் ஓரிக்கையில் மாவட்ட தொழிலாளா் நல அலுவலா் ராஜகோபால், உதவியாளா் செந்தில் ஆகியோா் போலீஸ் பாதுகாப்புடன் ஆட்சியா் அலுவலகம் எதிா்புறத்தில் உள்ள பிரபல தனியாா் உணவகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு 3 வட மாநில குழந்தை தொழிலாளா்கள் இருப்பதை பாா்த்து அவா்கள் மூவரையும் மீட்டனா்.3 பேரில் ஒருவா் மட்டும் 17 வயதுக்கு உட்பட்டவா் என்பதால் அவா் ஒருவரை மட்டும் தாலுகா காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். மற்ற இருவரையும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனா். இது தொடா்பாக சம்பந்தப்பட்ட உணவக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

