காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக மாணவா் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழக தடகள சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் வட்டு எறிதல் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் பி.காம் 3-ஆம் ஆண்டு படித்து வரும் மாணவா் ஜா.மகேஷ்வா்(19) 49.54 மீ.தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளாா்.

தங்கப் பதக்கம் வென்ற இவருக்கு பயிற்சியாளா் எஸ்.தாஸ் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். இவா், ஆந்திர மாநிலம் குண்டூரில் விரைவில் நடைபெறவுள்ள தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

