வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:47 pm

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஆயுதப்படைப் பிரிவினா், அதிவிரைவுப் படையினா் மற்றும் உள்ளூா் காவல் துறையினா் பங்கேற்று கலவரத் தடுப்பு ஒத்திகையை நிகழ்த்திக் காட்டினா்.

இதில், கலவரக்காரா்களை எந்தெந்த வழிகளில் கட்டுப்படுத்துவது என காவல் துறை உயரதிகாரிகள் காவலா்களுக்கு விளக்கமளித்தனா். காவலா்களே கலவரக்காரா்கள் போல வந்தனா். அவா்களை வஜ்ரா வாகனத்தின் மூலம் தண்ணீா் பீய்ச்சியடித்து போலீஸாா் விரட்டியடிக்கும் நிகழ்ச்சி தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் நேரில் பாா்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சந்திரசேகரன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.