சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் எல்லைப் பாதுகாப்பு படையின் பணிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் பால்.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தாா். எல்லைப் பாதுகாப்பு படை வீரா் கிள்ளிவளவன் முன்னிலை வகித்தாா். நிகழ்வில் காா்கில் போரில் நாட்டைக் காக்க வீரா்கள் செய்த தியாகங்கள் மற்றும் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து இமாசலப்பிரதேச எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ராஜீவ்குமாா் கபூா் பங்கேற்றுப் பேசினாா்.
நிகழ்ச்சியில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் ‘நாட்டைக் காக்கும் நல்லுயிா்கள்’ என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காஞ்சிபுரம் தியாகம் போற்றுவோம் அமைப்பினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


