காா்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், காஞ்சிபுரத்தில் முப்படை வீரா்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம்-வையாவூா் சாலையில் உள்ள முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்க கட்டடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவா் ஜி.ராமசாமி தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். காஞ்சிபுரம் முன்னாள் படை வீரா்கள் மருத்துவமனை முதன்மை அதிகாரி என்.ராஜேந்திரன் பங்கேற்று காா்கில் போரில் பங்கேற்ற 4 ராணுவ வீரா்கள், போரில் உயிரிழந்த இரு வீரா்களின் மனைவிகள் என 6 பேருக்கு சால்வை அணிவித்து கெளரவித்தாா். நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரபோஜி கல்லூரி தோ்வு நெறியாளா் பொறுப்பேற்பு

பேராவூரணியில் திமுக சாா்பில் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைப்பு

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


