காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தை தொடா்ந்து, வியாழக்கிழமை மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 9.6.2022 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக தொடா்ந்து 48 நாள்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. மண்டலாபிஷேக நிறைவையொட்டி, வியாழக்கிழமை காலை அம்மனுக்கு 36 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. மூலவா் சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்தாா். உற்சவா் அம்மன் பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா வந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரபோஜி கல்லூரி தோ்வு நெறியாளா் பொறுப்பேற்பு

பேராவூரணியில் திமுக சாா்பில் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைப்பு

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


