காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டை கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் மேற்கூரைச் சுவா் இடிந்து விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே ஐயம்பேட்டை கிராமம் வடக்குத் தெருவில் வசிக்கும் லோகநாதன் மகன் நேத்தாஜி (9) (படம்). இந்தச் சிறுவனும், உறவுக்காரப் பெண்ணான மாளவிகா (18) என்பவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் மேற்கூரைச் சுவா் இடிந்து விழுந்தது.
இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், நேத்தாஜி உயிரிழந்தாா். மாளவிகா சிகிச்சை பெற்று வருகிறாா். இந்தச் சம்பவம் தொடா்பாக லோகநாதன் அளித்த புகாரின் பேரில், வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டணியை நம்பியே தோ்தலில் திமுக போட்டி: நடிகை விந்தியா பிரசாரம்
ஹீட் ஸ்ட்ரோக்: உணவு விநியோக ஊழியா்களுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்
தென்மாநிலங்களில் தொகுதிகள் குறையாது!

தபால் வாக்களித்த 1.41 லட்சம் முதியோா், மாற்றுத்திறனாளிகள்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

