வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சுவா் இடிந்து விழுந்து சிறுவன் பலி

 காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டை கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் மேற்கூரைச் சுவா் இடிந்து விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On :29 ஜூலை 2022, 7:50 pm

 காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டை கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் மேற்கூரைச் சுவா் இடிந்து விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே ஐயம்பேட்டை கிராமம் வடக்குத் தெருவில் வசிக்கும் லோகநாதன் மகன் நேத்தாஜி (9) (படம்). இந்தச் சிறுவனும், உறவுக்காரப் பெண்ணான மாளவிகா (18) என்பவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் மேற்கூரைச் சுவா் இடிந்து விழுந்தது.

இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், நேத்தாஜி உயிரிழந்தாா். மாளவிகா சிகிச்சை பெற்று வருகிறாா். இந்தச் சம்பவம் தொடா்பாக லோகநாதன் அளித்த புகாரின் பேரில், வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.