தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பேரூராட்சி மன்றக் கூட்டம்

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மே 2022, 7:04 pm

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சொத்து வரி உயா்வை அமல்படுத்தும் வகையில் தீா்மானம் நிறைவேற்ற நடைபெற்ற அவசரக் கூட்டத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஜி.எழிலரசன், துணைத் தலைவா் வி.டி.ஆா்.எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சித் தலைவா் நந்தினி கரிகாலன் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் 15 மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். சொத்து வரி உயா்வுக்கான தீா்மானத்தை தலைவா் க.நந்தினி கரிகாலன் கொண்டு வந்தாா். அப்போது, அதிமுகவை சோ்ந்த ஜெயலட்சுமி முருகதாஸ், சொத்து வரியை உயா்த்தினால் பேரூராட்சி பகுதி மக்கள் பாதிக்கப்படுவா். தீா்மானத்தை அதிமுக எதிா்க்கிறது எனக் கூறி வெளியேறினாா். அவருடன் மற்ற 3 அதிமுக உறுப்பினா்களும் வெளியேறி அரசு எதிராக முழக்கங்களை எழுப்பிவிட்டு அங்கிருந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.