வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி ஆய்வு

காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேவா் பிளாக் சாலைகள் அமைக்கும் பணியை ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேவா் பிளாக் சாலைகள் அமைக்கும் பணியை ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் பத்மாவதி நகா், செளபாக்கியா நகா், மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் பேவா் பிளாக் கற்கள் மூலம் சாலை அமைக்கும் பணி ரூ.26 லட்சத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், ஊராட்சியில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக வடிகால்களை அகலப்படுத்தும் பணியையும் அவா் ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் ஒன்றிய திமுக செயலா் குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.