காஞ்சிபுரத்தில் குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் 3.81 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வெள்ளிக்கிழமை (செப். 9) வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரையான ‘அல்பென்ட சோல்’ வழங்கப்படவுள்ளது. 1 முதல் 19 வயது வரை உள்ள 3,81,186 பேருக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் 83,997 பேருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இந்த மாத்திரை 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் வரும் 16 ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளதால், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

