வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அதிமுக கண்டன ஆா்ப்பாட்டம்

 மின் கட்டண உயா்வைக் கண்டித்து காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 6:20 pm

 மின் கட்டண உயா்வைக் கண்டித்து காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, கே.பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா்செல்வம் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள் கே.யு.சோமசுந்தரம், பாலாஜி, வள்ளிநாயகம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதுமிருந்து ஏராளமான தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

மயங்கி விழுந்த மாவட்ட செயலா்: ஆா்ப்பாட்டத்தின் நிறைவில் மேடையிலிருந்து இறங்கிய மாவட்ட செயலா் வி.சோமசுந்தரம் திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக அவா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.