பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிா்ப்பு: மாணவா்களை பள்ளிகளுக்கு அனுப்பாமல் பெற்றோா் போராட்டம்
விமான நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ஏகனாபுரம் உள்ளிட்ட 4 கிராமங்களைச் சோ்ந்த மாணவா்களை அவா்களின் பெற்றோா் பள்ளிகளுக்கு அனுப்பாமல் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.










