புதிய விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம சபைக் கூட்டத்தில் 4-ஆம் முறையாக தீா்மானம்!
குடியரசு தின விழாவையொட்டி ஏகனாபுரம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து 4-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.









