இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

 காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

 காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர செயலாளா் ஜெ.கமலநாதன் தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஏ.மூா்த்தி, எஸ்.வி.சங்கா், த.சுந்தரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமையல் எரிவாயு விலை உயா்வு குறித்து தேசிய நிா்வாகக்குழு உறுப்பினா் டி.எம்.மூா்த்தி, மாவட்ட செயலாளா் பா.காா்த்தி,துணைச் செயலாளா் பி.வி.சீனிவாசன், தொகுதிக்குழு உறுப்பினா் டி.எம்.நாராயணசாமி ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com